Tuesday 31 October 2017

நீயே எதிலும்



என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என்று கேட்கிறாய்
உன்னை நினைத்துக் கொண்டிருப்பதை
விட வேறு என்ன உருப்படியாக செய்து விடப் போகிறேன்.
                                 -- அனிதா சிவா 

No comments: